Tuesday, November 22, 2016

யாப்பிலக்கணம் என்றால் என்ன?


யாப்பிலக்கணம்:

  •  யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது.
  •     எழுத்துஅசைசீர்தளைஅடிதொடை போன்ற உறுப்புக்களை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள்.
  •   எனவே இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.
  • யாப்பின் உறுப்புகள்:

    யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
    1. எழுத்து
    2. அசை
    3. சீர்
    4. தளை
    5. அடி
    6. தொடை
Share:

0 comments:

Post a Comment

Blog Archive