Tuesday, November 22, 2016

பொருள் இலக்கணம் என்றால் என்ன?

பொருள் இலக்கணம்:
  •  பொருள் இலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே சிறப்பாக உரிய இலக்கணம் ஆகும். தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களின் பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணமே பொருள் இலக்கணம் ஆகும்.
  •  பழங்காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியம் என்ற இலக்கியத் தொகுப்புக்கு எழுதப்பட்டதே பொருள் இலக்கணம் ஆகும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது.
  •   போர்வீரம்இரக்கம்நிலையாமைகொடைகல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன.
  •   தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுளில் இயற்றப் பட்டவையே. செய்யுள்களின் அமைப்புஓசைபாக்களின் வகைகள் முதலியவற்றைச் சொல்லுவதேபொருள்  இலக்கணம்  ஆகும்
  •   பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை.
  •   பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்றுஎடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும்.
  •      பொருள் இலக்கணம் அகப்பொருள்புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒருபெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும்.
  •  புறப்பொருள் என்பது வீரம்போர்வெற்றிகொடைநிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.
  • பொருள் இரண்டு வகைப்படும். அவை,

    1. அகப்பொருள்
    2. புறப்பொருள்

Share:

0 comments:

Post a Comment

Blog Archive